ஏனுங்க சாமி டீவிக்கு செய்யற வெட்டி தொலைபேசிக்கு அதிக கட்டணம் செய்யும் பொன்னாள் என்னாளோ?
வாழ்த்து சொல்லலாம் வாங்க, அல்லோ அல்லோ, நீங்கள் கேட்ட பாடல், இத்தியாதி இத்தியாதி. பாமரன் அவர்களின் கருத்துகளை படித்தால் ஏற்பட்ட தெளிவுதானுங்க இதெல்லாம்
எந்த சமுதாயம் தன் சொந்த வரலாற்றை தெரிந்து கொள்ளவில்லையோ அந்த சமுதாயம் அழிவின் விழிம்பில் நின்று கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment