Sunday, January 11, 2009

தமிழ் பொது அறிவு (!!???)

1) தமிழ் எந்தந்த நாடுகளில் ஆட்சி மொழியாக உள்ளது?
2) மெய்யெழுத்துகளை வரிசை கிரமமாக எழுதுக
3) தமிழ்தாய் பாடலை எழுதியவர் யார்?
4) ஜல்லிக்கட்டு நடக்கும் 4 ஊர்களின் பெயர்களை எழுதுக.
5) இராமயணத்தில் இலங்கைக்கு பாலம் அமைக்க உதவிய இனம் எது?
6) யாரை கேட்டு "ஜனகனமன"-வை தேசிய கீதமாக வைத்தனர்?
7) இலங்கையில் தமிழர்கள் குடியேறியவர்களா? பழங்குடிகளா?
8) திருகுறளில் எத்தனை பாடல்கள் உள்ளன? எந்த பாலில் அதிகமான பாடல்கள் இடம் பெற்றுள்ளன?
9) தமிழ் மாதங்களின் பெயர்களை எழுதுக.
10) தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை கொண்டு வந்தவர் யார்?

No comments: